ஞாயிறு, 17 ஆகஸ்ட், 2014

விடுகதை



                  tpLfij
மரத்தை நானே அறுத்திடுவேன்
கதவும் நானே செய்திடுவேன்
நான் யார்?
அம்மா அப்பா கட்டியது
அதனுள் நானும் வசிக்கிறேன்
நான் யார்?
ஊத ஊதப் பெருத்திடுவேன்
உடைத்தால் நானும் கிழிந்திடுவேன்
நான் யார்?
குளத்தில் நானும் மலர்ந்திடுவேன்
மாலையில் நானும் வாடிடுவேன்
நான் யார்?
கடலில் நானும் மிதந்திடுவேன்
நான்கெழுத்து சொல்லாவேன்
நான் யார்?





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக