புதன், 25 மார்ச், 2015

ரோஜாப்பூ

                                                                          ரோஜாப்பூ
பூவாய் மலர்ந்தேன்
முட்களுக்கிடையே இதழாய் சிரித்தேன்
எருவால் வாழ்ந்தேன்
நாட்களில் ஆயுள்
கருவாய்  கொண்ட முகை சிலிர்க்க
வாட்களாய் என்னிரு கைகளில்
உருவாய் வாழ்ந்தேன்
பெண்ணே! கடவுளுக்கும்
கல்லறைக்கும் மட்டுமல்ல நான்!
உன் சிகை முடிக்க அணி சிறக்க
இடம் தருவாயா!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக